முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
சமுதாய பார்வை

மஹாபாரதத்தில் மஹாராணிகளின் பெருமை

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவதும் அளவில் மிகப்பெரியதும் உயர்ந்ததுமான மஹாபாரதம் மாமன்னர் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால்…

Tulasipati · 6 மே, 2021

சமுதாய பார்வை

சமஸ்கிருத வெறுப்பு

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவிற்கு தமிழ்நாட்டில் எத்தனையோ எதிர்ப்புகள். இதுகுறித்த…

Sri Giridhari Das · 8 பிப்ரவரி, 2021

சமுதாய பார்வை

விதவையின் உடையை ஏன் உடுத்துகிறேன்

கணவனை இழந்த இந்த பக்தை இன்றைய நவீன உலகிலும் விதவைகளுக்கான பாரம்பரிய உடையை உடுத்துகின்றார். ஏன், எதற்காக என்பதை அவரே விளக்குகிறார். வழங்கியவர்: நரசிம்ம-ரக்ஷிதா…

wadminw · 7 ஜனவரி, 2021

சமுதாய பார்வை

பகவத் கீதை விநியோகமா? வியாபாரமா?

பகவான் கிருஷ்ணர் தமது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனை உடல் சார்ந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க அருளிய ஞானமே பகவத் கீதை. இது அர்ஜுனனுக்கு மட்டுமின்றி எல்லா…

wadminw · 5 டிசம்பர், 2020

சமுதாய பார்வை

தொழிற்சாலைகளின் உண்மையான விளைவு

தொழிற்புரட்சி—கி.பி. 1760களில் ஏற்பட்டு, சுமார் 60 முதல் 80 ஆண்டுகள் நீடித்தது. மனிதர்கள் உழைப்பினால் செய்து வந்த உற்பத்தியை கருவிகளைக் கொண்டு செய்யத்…

Jaya Krishna Dasa · 6 நவம்பர், 2020

சமுதாய பார்வை

பழிக்குப் பழி

மனிதர்களிடையே தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களை பழி வாங்கும் குணம் இருக்கிறது. ஒரு சிறிய நிகழ்வு தொடர் நிகழ்வுகளாகி பேரழிவை ஏற்படுத்தியதை வரலாற்றில்…

Gita Govinda Dasi · 3 ஜூன், 2020

சமுதாய பார்வை

இஸ்கான் இயக்கம் சாமியார்களுக்கா?

கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு…

Sri Giridhari Das · 6 மார்ச், 2019

சமுதாய பார்வை

தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல்…

Gita Govinda Dasi · 4 பிப்ரவரி, 2019

சமுதாய பார்வை

உறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா?

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழவே விரும்புகின்றனர். நமது இன்பதுன்பங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது. இன்பம்…

Jivana Gaurahari Dasa · 6 நவம்பர், 2018

சமுதாய பார்வை

நதி நீர் மேம்பாடு, என்ன செய்யலாம்?

தமிழகத்தில் பாய்ந்தோடிய ஆறுகளின் எண்ணிக்கையை அறிந்தால், பலருக்கும் தலையைச் சுற்றும். முக்கிய ஆறுகள் மட்டுமே 102 இருந்தன, அவற்றின் கிளை நதிகளும் பிரிவுகளும்…

Sri Giridhari Das · 8 மார்ச், 2018

சமுதாய பார்வை

டெங்கு காய்ச்சலும் பௌதிக காய்ச்சலும்

மருத்துவம், கல்வி, இராணுவம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியினை நவீன நாகரிகம் பெருமையுடன் காணும் சூழலில், ஒரு சாதாரண காய்ச்சல் அனைவரையும் பீதியில்…

wadminw · 7 டிசம்பர், 2017

சமுதாய பார்வை

மஹாராஷ்டிரா வறட்சிக்கும் சனி தேவருக்கும் தொடர்பு உண்டா?

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சனி தேவரின் கோயிலில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தின்படி, பெண்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அதற்கான…

Sri Giridhari Das · 11 மே, 2016

சமுதாய பார்வை

மழை வெள்ளம், அறிய வேண்டிய பாடங்கள்

சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கன மழை படிப்படியாக வெள்ளக்காடாக மாறியபோது பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும்…

Jivana Gaurahari Dasa · 13 ஜனவரி, 2016

சமுதாய பார்வை

உண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்

இன்றைய சமுதாயமானது பணத்தினை ஈட்டுவது, கட்டுபாடின்றி இன்பம் நுகர்வது போன்ற உணர்வுகளில் வெகு ஆழமாக சென்றுள்ளது. இத்தகைய உணர்வுகளின் விளைவுகள் என்ன என்பதையும்…

Jaya Krishna Dasa · 5 நவம்பர், 2015

சமுதாய பார்வை

ரஷ்ய பகவத் கீதை வழக்கும் விளக்கமும்

சமீபத்திய வருடங்களில் ரஷ்ய மக்களில் பலர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் (இஸ்கானில்) இணைந்து பக்தர்களாக மாறி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்கு ஸ்

Sri Giridhari Das · 2 பிப்ரவரி, 2012